Monday, April 26, 2021

மன்னிப்பாயா

 

இறைவா மனமிறங்கு

வாடிய பயிரைக்கண்டு

வாடிய வள்ளலார் போலன்றி

நாடியென்னை வந்த உன்னை

வாடிவிட விட்டு விட்டேன்

காக்கும் மாயவன் தாள்

கரம் கூப்பி கேட்கின்றேன்

இரட்சித்தல் உன் கடனே

இரட்சிப்பாய் இவ்வுயிரை

எந்நாளும் இனி மறந்தும்

இத்தவறு செய் வல்லேன்

மாதவனே மாய கோபாலா

மனமிரங்கி காத்திடு (இவ்)உயிர்தனை





ஆக்கமும் பதிவும்;

சேதுமாதவன் வெங்கட்ராவ்

சென்னை, தமிழ்நாடு, இந்தியா

+91 8838535445/9962859676

veeyes55@yahoo.in



1 comment:

  1. நன்றி...மிகச்சரியாக யூகிச்சிருக்கீங்க...ஆனால் நான் ஆட்டுக்குட்டி குறித்து எழுதி இருந்தேன்...நீங்க பூனைக்குட்டியை ஷேர் பண்ணியிருக்கீங்க..நன்றி😁🙏

    ReplyDelete

Intricacies of Nakshatras

  Intricacies  of Nakshatras   The relationship between a planet and the lord of the constellation is not unknown to the founding father...